Menu
have us call you back!
Name*
E-mail address*
Phone number*

காடுகளில் ராஜ வாழ்க்கை வாழ்தல்

நம்முடைய வாழ்க்கை ஒரு முடிவற்ற, காலமற்ற, காலவரையற்ற, இவ்வளவு குறுகிய வாழ்க்கையில் மலைப்போன்ற மன அழுத்தங்களை அடைகிறோம். நகர வாழ்க்கை இயற்கை அழகும் மற்றும் நகர வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகை கரடுமுரடாக மாற்றி வருகிறது. எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு கோடைக்காலத்தில் நம்மை சுற்றியுள்ள இயற்கையின் அழகை காண்பதில் உள்ள அனுபவம் வார்த்தையில் சொல்ல முடியாது.

1. பெங்கால் புலியின் கர்ஜனையின் இனிமை

ராஜஸ்தானில் உள்ள ரந்தாம்பூர் பகுதியில் அற்புதமான அமான்-ஐ காஸ் கூடாரம் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு ஓய்வெடுக்கும் நேரத்தில் தீபோற்சவம் மற்றும் புலி உறும்பும் குரலை கேட்க முடியும். இங்கு சுற்றிலும் பசுமையான சுழல் சூழந்திருக்கும். ராஜஸ்தான் விடுமுறை தலங்களில் மிகச்சிறந்த கோடையில் அனுபவிக்க வேண்டிய இடமாகும்.

2. மென்மையான காடு

வளமையான காடுகளும், அமைதியும் கலந்த ஒரு சிறந்த இடமாகவும், தாயின் இயல்பான அழகையும், மணிலென்ட் பகுதியில் அடர்ந்த காட்டில் உள்ள சிறந்த சிறிய வீடு, கிர் குஜராத்தில் உள்ள கிர் காடு ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது. அங்குள்ள மரங்களை தொடும் போது அழகுணர்வை அளிக்கிறது. இந்தக்காட்டின் அழகை பார்க்கும் போது அற்புதமான காட்சியை காணதுpறது.

3. கிளைகள் நம்மருகில் இருப்பது போல்

மத்திய பிரதேசத்தில் உள்ள தாஜ்பகவான் காட்டு விடுதி, பென்ஜ் தேசியபூங்கா இந்தியாவிலே வனவிலங்கு பகுதிகளில் தனித்துவத்தை பெறுகிறது. அங்குள்ள திறந்தவெளி கூரை மேல் அமரக்கூடிய பறவைகள், குரங்குகளை காணும் காட்சி அழகு வாய்ந்தது. இதுமட்டும் அல்ல, பென்ஜ் தேசிய பூங்கா 5 நிமிடங்களுக்கு மேல் காண வேண்டிய காட்சிகள் அதிகம் உள்ளது.

4. சவாரி வாழ்க்கை

மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர்பன் சதுப்புநிலக்காடுகள், தேசிய வனவிலங்கு பூங்கா பகுதிகளில் அதிக அளவில் வங்கப் புலிவகைகளை காண இயலும். இங்குள்ள கோமார் ஆறு, சவாரி செல்லும் பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமில்லாமல் யோனாபியாத்ராவில் பழங்குடியினர் நிகழ்ச்சி நடைபெறும், அதனை காண்பதும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

5. அடர்ந்த காடு ஒரு அனுபவம்

கர்நாடகாவில் உள்ள டஸ்கார் சுவடுகள், பந்திபூர் வனவிலங்கு காப்பகம் காடுகள் வாழ்க்கை பற்றிய முழு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. அங்குள்ள அறைகளின் உட்புற பகட்டான ஓவியங்கள் மற்றும் மாடியின் முகப்பு தவிர்க்க முடியாத சிறந்த அழகை அளிக்கிறது. இந்த விடுதி நமக்கு விளையாட்டு, சுற்றுலா, வெளிப்புற உணவு விடுதி, நீச்சல் போன்ற செயல்திறனை தருகிறது. கர்நாடகாவில் விடுமுறை பயணத்தை அனுவிப்பது சிறந்த மகிழ்ச்சியை தருகிறது.

6. வனங்கள்

காசிரங்கா தேசிய பூங்கா அசாமில் உள்ள பழமையான மற்றும் உலகின் பாரம்பரியத்தை உணர்த்தும் பூங்காவாக உள்ளது. இங்குள்ள கட்டிடக்கலைகள் மிகச்சிறந்ததாகவும், தனித்துவமான அழகையும், சிறந்த சேவையையும் அளிக்கிறது. ரைனோஸ் மற்றும் காட்டுயானைகளின் அற்புதமான காட்சியை இங்கு காணலாம்.

7. காட்டில் ராஜ வாழ்க்கை வாழ்தல்

மத்திய பிதேசத்தில் உள்ள ஹவுஸ் ஹாலிடே விடுதி, பந்தர்வர்க் தேசிய பூங்கா நமக்கு தனித்துவமான நாட்டின் உணர்வு, இயற்கையோடு ஒன்றிய உணர்வு இரண்டையும் அளிக்கிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு ஆடம்பரமான விடுதியாக உள்ளது. மரத்தில் மேல் கட்டும் வீடுகளை காண்பதற்கும், அதில் தங்கி உணர்வதற்கான சிறந்த அனுபவத்தை தருகிறது.
காடுகளில் வாழ்வது பற்றி கற்பனை செய்து பாருங்கள். இந்த வலிமையான காடுகளில் வாழ்க்கையை ராஜ வாழ்க்கையை வாழுங்கள். இந்த மாதிரியான வனவிலங்கு பகுதிக்கு பயணத்தை தயார் செய்யுங்கள். இங்குள்ள அனுபவம் ஆடம்பரம், வனவிலங்குகளின் அழகு ஆகியவற்றில் இயற்கையின் அரவணைப்பை காணமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *